நீங்கள் தேடியது "Eyewash"

ஸ்டெர்லைட்டுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவியது - வைகோ
5 Oct 2018 11:48 AM GMT

"ஸ்டெர்லைட்டுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவியது" - வைகோ

"நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என கோரிக்கை"

ஸ்டெர்லைட் ஒரு சுற்றுச்சூழல் நாசகார தொழிற்சாலை - வைகோ
24 Sep 2018 11:01 AM GMT

ஸ்டெர்லைட் ஒரு சுற்றுச்சூழல் நாசகார தொழிற்சாலை - வைகோ

ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து ஆட்களை கொண்டுவந்திருந்தது என வைகோ கூறினார்.

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - தமிழக அரசு வழக்கு
11 Sep 2018 7:36 PM GMT

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - தமிழக அரசு வழக்கு

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையின் மூலம், தூத்துக்குடியில் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
10 Sep 2018 7:27 AM GMT

ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் -  திருமாவளவன்
1 Sep 2018 7:48 AM GMT

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் - திருமாவளவன்

தமிழக நீதிபதி தலைமையில் ஏன் குழு அமைக்கவில்லை

ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
22 Aug 2018 7:13 AM GMT

ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் வைகோ வரலாறு தெரியாமல் பேசுகிறார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
20 Aug 2018 7:18 AM GMT

ஸ்டெர்லைட் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வசம் ஒப்படைக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை சுத்திகரிப்பு விவகாரம் : நச்சு தன்மையுடைய பொருட்களை என்ன செய்தார்கள்?
15 Aug 2018 3:47 AM GMT

ஸ்டெர்லைட் ஆலை சுத்திகரிப்பு விவகாரம் : நச்சு தன்மையுடைய பொருட்களை என்ன செய்தார்கள்?

ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு தன்மையுடைய பொருட்களை சுத்திகரித்து என்ன செய்தார்கள் என்பது குறித்து சுங்கதுறை ஆணையர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

40 % ரசாயன பொருட்கள் வெளியேற்றம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்
16 July 2018 4:31 PM GMT

40 % ரசாயன பொருட்கள் வெளியேற்றம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 40% ரசாயன பொருட்கள் வெளியேற்றம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை நிராகரிப்பு
9 July 2018 1:32 PM GMT

"ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை நிராகரிப்பு"

தற்காலிக மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை விடுத்த கோரிக்கையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரம் : புதிதாக வழக்குகளை போடுவது ஏன்? - வைகோ கேள்வி
6 July 2018 4:22 PM GMT

ஸ்டெர்லைட் விவகாரம் : புதிதாக வழக்குகளை போடுவது ஏன்? - வைகோ கேள்வி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் புதிதாக வழக்குகளை அரசு போடுவது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்

ஸ்டெர்லைட்  ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்
5 July 2018 1:46 PM GMT

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஒப்பந்தாரர் சங்கத்தினர், வேதியியல் தொழிற்சாலை சங்கத்தினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.