ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஒப்பந்தாரர் சங்கத்தினர், வேதியியல் தொழிற்சாலை சங்கத்தினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்டெர்லைட்  ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
 சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,  ஸ்டெர்லைட் ஆலையில், தாங்கள் உரிய பாதுகாப்புடன் பணியாற்றி வந்ததாகவும், கடந்த 5-ஆண்டுகளில் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர்.  



Next Story

மேலும் செய்திகள்