ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் - திருமாவளவன்

தமிழக நீதிபதி தலைமையில் ஏன் குழு அமைக்கவில்லை
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் -  திருமாவளவன்
x
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக  மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்