"ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டம் இயற்ற வேண்டும்" - திருமாவளவன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன்
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலைசிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர், தூத்துக்குடி வன்முறை  தொடர்பாக உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்