எக்காரணம் கொண்டும் ஆலையை மீண்டும் திறக்க கூடாது - திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர்

எக்காரணம் கொண்டும் ஆலையை மீண்டும் திறக்க கூடாது - திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர்
எக்காரணம் கொண்டும் ஆலையை மீண்டும் திறக்க கூடாது - திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர்
x
சென்னை ஆதம்பாக்கத்தில் உடல் நலம் குன்றி ஓய்வு எடுத்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனை, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காப்பர் கிடைக்காததால் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது என கூறி ஸ்டெர்லைட் ஆலையை அரசு திறக்க முயற்சிக்க கூடாது என தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன் அடையும்படி தண்ணீர் திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்