தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போலீசார் தொடர்ந்த வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் கூட்டம் நடந்தது
தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போலீசார் தொடர்ந்த வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
x

தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போலீசார் தொடர்ந்த வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

 தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற 1,720 மீது தென்பாகம் போலீசார் விதிகளை மீறி கூடியதாக வழக்கு பதிவு செய்தனர்




Next Story

மேலும் செய்திகள்