ஸ்டெர்லைட் ஆலை அமில கசிவு விவகாரம் : சரி செய்யும் பணி இரவு பகலாக தீவிரம் - சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலை அமில கசிவுகளை அகற்றும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது
ஸ்டெர்லைட் ஆலை அமில கசிவு விவகாரம் : சரி செய்யும் பணி இரவு பகலாக தீவிரம் - சந்தீப் நந்தூரி
x
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலை அமில டேங்குகளில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சரி செய்யும் பணிகள் பகல் இரவாக நடந்து வருவதாக கூறினார்.
5 லாரிகள் மூலம் ஆசிட் கழிவுகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஓரிருநாளில் பணிகள் நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்