நீங்கள் தேடியது "Climate"
21 July 2019 8:37 AM GMT
ஊட்டியில் சாரல் மழை - இதமான வானிலை
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் சாரல் மழையுடன், இதமான வானிலை நிலவி வருவதால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
13 July 2019 10:57 AM GMT
"தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 July 2019 2:01 AM GMT
"கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Jun 2019 2:50 AM GMT
கொட்டி தீர்த்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி...
திருத்தணியில் சுமார் 2 மணி நேரமாக கனமழை பெய்தது.
22 Jun 2019 11:43 PM GMT
ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி வழிபாடு - அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
22 Jun 2019 11:33 PM GMT
திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம்...
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி.
22 Jun 2019 8:56 PM GMT
சென்னை சுற்று வட்டாரங்களில் திடீர் மழை...
சென்னை சுற்று வட்டாரங்களில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்ததால், விமானங்களின் புறப்பாடும், தரையிறக்கமும் தாமதமாயின.
16 Jun 2019 9:58 PM GMT
மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...
ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
16 Jun 2019 9:53 PM GMT
மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி
ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.
16 Jun 2019 9:26 PM GMT
பலத்த கடல் சீற்றம் எதிரொலி - கடலோர பாதுகாப்பு படை படகு கரையோரத்தில் நிறுத்தம்
கடலோர பாதுகாப்பு படை படகு பலத்த கடல் சீற்றத்தின் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டது.
16 Jun 2019 9:21 PM GMT
வாட்டி வதைக்கும் வெயில் - மதுராந்தகத்தில் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை
மதுராந்தகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
16 Jun 2019 8:34 PM GMT
மழை வேண்டி 108 குடம் புனிதநீரை சுமந்து பெண்கள் ஊர்வலம்...
மழை வேண்டி 108 குடம் புனிதநீரை சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்த பெண்கள் முப்பிடாதி அம்மன் கோயிலுக்கு அபிஷேகம் நடத்தினர்.