வாட்டி வதைக்கும் வெயில் - மதுராந்தகத்தில் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை

மதுராந்தகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
வாட்டி வதைக்கும் வெயில் - மதுராந்தகத்தில் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை
x
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்