மழை வேண்டி 108 குடம் புனிதநீரை சுமந்து பெண்கள் ஊர்வலம்...

மழை வேண்டி 108 குடம் புனிதநீரை சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்த பெண்கள் முப்பிடாதி அம்மன் கோயிலுக்கு அபிஷேகம் நடத்தினர்.
மழை வேண்டி 108 குடம் புனிதநீரை சுமந்து பெண்கள் ஊர்வலம்...
x
மழை வேண்டி 108 குடம் புனிதநீரை சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்த பெண்கள் முப்பிடாதி அம்மன் கோயிலுக்கு அபிஷேகம் நடத்தினர். நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் உள்ள இந்த கோயிலில் ஓம் காளி ஜெய் காளி கோஷத்துடன் பக்தர்கள் வேண்டி கொண்டனர். புனித நீர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. 

Next Story

மேலும் செய்திகள்