நீங்கள் தேடியது "Beela Rajesh"

(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்
4 April 2020 5:10 PM GMT

(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்

(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
3 April 2020 2:26 PM GMT

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்  - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
15 March 2020 10:58 AM GMT

"கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் " - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி
8 March 2020 8:40 AM GMT

"தமிழக மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம்" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் ஓமனில் இருந்து தமிழகம் வந்த 27 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு
29 Jan 2020 11:13 AM GMT

விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு

சீனாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் கடிதம்
29 Oct 2019 9:16 AM GMT

பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் கடிதம்

மருத்துவமனை, போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க கோரி, டிஜிபிக்கு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

டெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ
21 Oct 2019 9:15 PM GMT

டெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ

டெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தந்தி டிவி செய்தி எதிரொலி: படுக்கை வசதி இல்லாத செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு
21 Oct 2019 11:11 AM GMT

தந்தி டிவி செய்தி எதிரொலி: படுக்கை வசதி இல்லாத செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு

தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பிரசவ பிரிவில் படுக்கை வசதி குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

டெங்கு - மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் - கனிமொழி, திமுக எம்.பி.
20 Oct 2019 6:49 PM GMT

"டெங்கு - மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்" - கனிமொழி, திமுக எம்.பி.

டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு உண்மையை மறைப்பதால், பிரச்சினை இன்னும் அதிகரிக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது -  சுகாதார செயலர் பீலா ராஜேஷ்
27 Jun 2019 7:41 PM GMT

குடிநீர் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது - சுகாதார செயலர் பீலா ராஜேஷ்

குடிநீர் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு, அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருவதாக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...?
27 April 2019 4:50 PM GMT

(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...?

(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...? - சிறப்பு விருந்தினராக - உமாசங்கர் ,செயற்பாட்டாளர் // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // ஆவடி குமார் , அதிமுக

மாயமான குழந்தை, கிடைத்த‌து...திரும்ப விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்?
27 April 2019 12:52 PM GMT

மாயமான குழந்தை, கிடைத்த‌து...திரும்ப விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்?

பழனியில் சாலையோரம் வசித்து வந்த நடைபாதை வியாபாரியின் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் திரும்ப விட்டு சென்றுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.