நீங்கள் தேடியது "Beela Rajesh"

ரேபிட் கிட் வாங்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம்
27 April 2020 1:44 PM GMT

ரேபிட் கிட் வாங்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம்

சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாகவும் இதில் மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

த‌ந்தி செய்தி எதிரொலி - உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்
22 April 2020 2:47 AM GMT

த‌ந்தி செய்தி எதிரொலி - உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்

சாலையோரம் பச்சிளம் குழந்தைகளுடன், பசியும் பட்டினியாகவும் கிடந்த ஜோதிடம் பார்க்கும் மக்கள், தந்தி டிவி செய்தி எதிரொலியால் உணவு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

(21/04/2020) ஆயுத எழுத்து |  ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ?
21 April 2020 5:51 PM GMT

(21/04/2020) ஆயுத எழுத்து | ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ?

(21/04/2020) ஆயுத எழுத்து | ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினராக - Dr.சரவணன், திமுக எம்.எல்.ஏ // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.ஜெயராமன், மருத்துவர் // கோவை சத்யன், அதிமுக // புகழேந்தி, பொருளாதார நிபுணர்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் - தமிழக அரசு அறிவிப்பு
19 April 2020 5:54 AM GMT

"ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்" - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை, ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறிய பிரியாணி பிரியர்கள் - கைது வரை கொண்டு சென்ற கறி விருந்து
18 April 2020 9:00 AM GMT

ஊரடங்கை மீறிய பிரியாணி பிரியர்கள் - கைது வரை கொண்டு சென்ற கறி விருந்து

ஊரடங்கை மதிக்காமல் கறி விருந்து நடத்தி டிக் டாக் செயலியில் பதிவிட்ட இளைஞர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்டாலினின் விமர்சனத்தை அரசு பொருட்படுத்துவது இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
17 April 2020 9:52 AM GMT

"ஸ்டாலினின் விமர்சனத்தை அரசு பொருட்படுத்துவது இல்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வழங்கியோர் பட்டியல்
15 April 2020 9:33 AM GMT

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வழங்கியோர் பட்டியல்

கொரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 134 கோடியே 63 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ள நிலையில், நிதி வழங்கிய நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.
15 April 2020 2:21 AM GMT

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்வு - தலைமை செயலாளர்
11 April 2020 5:14 PM GMT

தமிழகத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்வு - தலைமை செயலாளர்

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதனால் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று - தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்
10 April 2020 4:32 PM GMT

"தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று" - தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 77 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-லிருந்து 911 -ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்
9 April 2020 4:55 PM GMT

"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
8 April 2020 5:01 PM GMT

"தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.