விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு

சீனாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
x
சீனாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த, அவர்,  செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்