நீங்கள் தேடியது "AIADMK Govt"

சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
12 Aug 2019 11:57 AM GMT

சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்லுயிர் பெருக்க அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்
11 Aug 2019 1:56 PM GMT

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ரயில் சீசன் டிக்கெட்- பயண தூரம் நீட்டிப்பு...
3 Aug 2019 7:16 AM GMT

ரயில் சீசன் டிக்கெட்- பயண தூரம் நீட்டிப்பு...

ரயில்வே சீசன் டிக்கெட் வசதியில் பயண தூரம் 160 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் விருப்பம் இருமொழிக் கொள்கை தான் - அமைச்சர் செங்கோட்டையன்
30 July 2019 10:52 AM GMT

"தமிழக அரசின் விருப்பம் இருமொழிக் கொள்கை தான்" - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு இருமொழிக் கொள்கையையே விரும்புவதாகவும், அதனை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பரோலில் சிறையில் இருந்து வெளிவந்த நளினி தங்குவதற்கு வீடு - புகழேந்தி, நளினியின் வழக்கறிஞர்
25 July 2019 6:20 PM GMT

"பரோலில் சிறையில் இருந்து வெளிவந்த நளினி தங்குவதற்கு வீடு" - புகழேந்தி, நளினியின் வழக்கறிஞர்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 28 ஆண்டுகள் சிறையில் இருந்து வரும் நளினி, தமது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியில் வந்தார்.

ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி...
25 July 2019 9:24 AM GMT

ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி...

மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக ஒரு மாத கால பரோலில் நளினி இன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...
23 July 2019 9:12 AM GMT

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் : ரசிகர்கள், உறவினர்கள் அஞ்சலி
21 July 2019 8:33 AM GMT

நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் : ரசிகர்கள், உறவினர்கள் அஞ்சலி

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில், அவரது உருவ சிலைக்கு நடிகர் பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மரம் தொடர்பாக கேள்வி - மாணவிகளுக்கு பரிசளித்த அமைச்சர் ஜெயக்குமார்...
19 July 2019 10:54 AM GMT

மரம் தொடர்பாக கேள்வி - மாணவிகளுக்கு பரிசளித்த அமைச்சர் ஜெயக்குமார்...

மாணவிகளிடம் மரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு அவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் - அமைச்சர்கள் செங்கோட்டையன்
17 July 2019 7:18 AM GMT

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் - அமைச்சர்கள் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக அமைச்சர்கள் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் : சட்டப்பேரவையில் காரசார விவாதம்
16 July 2019 8:50 AM GMT

ஹைட்ரோ கார்பன் திட்டம் : சட்டப்பேரவையில் காரசார விவாதம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இந்தி திணிப்பை அ.தி.மு.க அரசு ஏற்காது - தங்கம் தென்னரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
15 July 2019 9:54 AM GMT

இந்தி திணிப்பை அ.தி.மு.க அரசு ஏற்காது - தங்கம் தென்னரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் அ.தி.மு.க அரசு இந்தி திணிப்பை ஏற்காது என சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.