சூடானில் ராணுவத்திற்கு எதிராகப் போராட்டம் - கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைப்பு

சூடானில் ராணுவத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

Update: 2022-01-05 16:19 GMT
சூடானில் ராணுவத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். ஒம்டுர்மன் நகரில், ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் கொலை செய்ததற்கு எதிராகவும் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்டோபர் 25 முதல் 13வது சுற்று போராட்டம் நடத்தப்படும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்