திடீரென கொட்டிய கனமழை.. 31 பேர் பலி.. 70 பேரின் உயிர் இருக்கிறதா? இல்லையா? - நடுக்கத்தில் பிரேசில்

Update: 2024-05-04 03:54 GMT

பிரேசிலின், ரியோ கிராண்டே டோ சுலில் பெய்து வரும் கனமழைக்கு 31 பேர் உயிரிழந்தனர். மேலும், வெள்ளப்பெருக்கில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. 17 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்