"பெய்ரூட் வெடி விபத்தில் தவறு இழைத்தவர்கள் தப்பிக்க முடியாது" - லெபனான் பிரதமர் எச்சரிக்கை

பெய்ரூட் சம்பவத்துக்கு காரணமானவர்கள் அதற்கு உரிய விலையை கொடுத்தே தீர வேண்டும் என லெபனான் பிரதமர் ஹசன் டயப் எச்சரித்துள்ளார்.

Update: 2020-08-05 14:12 GMT
பெய்ரூட் சம்பவத்துக்கு காரணமானவர்கள் அதற்கு உரிய விலையை கொடுத்தே தீர வேண்டும் என லெபனான் பிரதமர் ஹசன் டயப் எச்சரித்துள்ளார். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக லெபனான் இன்று துக்கம் அனுசரித்து வருகிறது. போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாமல் 6 ஆண்டுகளுக்கு மேலாக சேமித்து வைக்கப்பட்டதே இந்த நிகழ்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்