இலங்கை இறுதிப்போரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் பத்தாம் ஆண்டு நினைவு தினம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.

Update: 2019-05-18 12:28 GMT
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் பத்தாம் ஆண்டு நினைவு தினம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. தாயை இழந்த சிறுமியால் பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, உறவினர்களை இழந்த ஏராளமான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்க நிகழ்வில் அனைத்து மதகுருமார்களும், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்