"மூடிய அறைக்குள் முடிவெடுப்பதா?" - ஐ.நா. தூதர் ஜயத்மா விக்ரமநாயக்க விமர்சனம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஆசியாவின் பழமை வாய்ந்த ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனை என ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கான தூதர், ஜயத்மா விக்ரம நாயக்க விமர்சித்துள்ளார்.

Update: 2018-11-10 10:33 GMT
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஆசியாவின் பழமை வாய்ந்த ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனை என ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கான தூதர், ஜயத்மா விக்ரம நாயக்க விமர்சித்துள்ளார். தமது சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், இலங்கையின் தலையெழுத்தை மூடிய அறைக்குள் சில முதியவர்கள் இணைந்து தீர்மானிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்