சிறுமியை விரட்டி கடிக்க முயன்ற தெருநாய் - சிங்கம் போல காப்பாற்றிய தாய்

Update: 2024-04-28 02:19 GMT

தெலங்கானாவில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தெருநாய் கடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிஜாமாபாத் மாவட்டம், கன்பூர் கிராமத்தில் தெருவில் இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, தெருநாய், சிறுமியை விரட்டி கடிக்க முயன்றது. சிறுமியின் தாய், உடனடியாக வந்து காப்பாற்றியதால், சிறுமி லேசான காயங்களுடன் தப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்