ஞாயிறு ஊரடங்கு - மயிலாடுதுறையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஞாயிறு முழு ஊரடங்கு அமல். மயிலாடுதுறையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-01-09 04:07 GMT
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்.

மயிலாடுதுறையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

மக்கள் நடமாட்டம் இல்லாததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்