"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-30 16:10 GMT
பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும், எச்.ராஜா கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்