நீட் தேர்வால் உயிர் இழந்த மாணவன் குடும்பத்துக்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கடந்த 9 ஆம் தேதி நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-09-24 03:31 GMT
அரியலூர் மாவட்டம்  எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கடந்த 9 ஆம் தேதி நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில்  உயிரிழந்த மாணவன் விக்னேஷின் குடும்பத்திற்கு  பாமக சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது,. நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பாமக மாநில துணை செயலாளர் திருமாவளவன் மாவட்ட செயலாளர் சாமிதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்