உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2020-07-31 16:44 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து, அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், வருமான வரி பாக்கி 36 கோடி ரூபாயை யை பெறுவதற்கு வருமான வரித் துறைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து அசையா சொத்துக்களை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஜெ. தீபா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்