நீங்கள் தேடியது "Quarantine"

(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்
21 Jun 2020 5:18 PM GMT

(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்

(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்

அண்ணா பல்கலையில் உள்ள மாணவர் விடுதிகளை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ஒப்படைக்க உத்தரவு
18 Jun 2020 1:13 PM GMT

அண்ணா பல்கலையில் உள்ள மாணவர் விடுதிகளை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ஒப்படைக்க உத்தரவு

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக அண்ணா பல்கலை கழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளை வரும் 20ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
19 May 2020 10:39 AM GMT

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி
4 May 2020 10:25 AM GMT

மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி

கண்டறியப்படுபவர்களில் அறிகுறியே இன்றி கொரோனா உறுதியாவதால் இன்றைய தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
30 March 2020 10:19 AM GMT

"உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி கேட்டு விண்ணத்தோரின் பயணத்திற்கு அனுமதிக்கப்படும் என, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு அமல் : வெறிச்சோடிய வீதிகள் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
25 March 2020 9:10 AM GMT

144 தடை உத்தரவு அமல் : வெறிச்சோடிய வீதிகள் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான புளிஞ்சூர் சோதனைச்சாவடி ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிய காணப்படுகிறது...

மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்
25 March 2020 8:17 AM GMT

மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடே முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா முழுமைக்கும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.