மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு.. லேசான அறிகுறிகளுடன் வீட்டு தனிமைப்படுத்தலில் ஓய்வு

x

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள அவரை, மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்