"கடினமான சூழலை கடந்து இயல்பு நிலைக்கு திரும்புவோம் "- வழக்கறிஞர் சங்கங்களுக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் கடிதம்

விரைவில் இந்த கடினமான சூழலை கடந்து, இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்றும் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் வழக்கறிஞர் சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-07-03 12:32 GMT
விரைவில் இந்த கடினமான சூழலை கடந்து, இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்றும் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் வழக்கறிஞர் சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று கடினமான சூழலை ஏற்படுத்தி உள்ளதாகவும், இந்த சூழலிலும் வழக்கறிஞர் சங்கங்கள் போதுமான ஒத்துழைப்பை வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ள அவர், வழக்கறிஞர்களின் சேவைக்கு தலை வணங்குவதாகவும் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்