ரமணரின் பாடல்களை மனமுருகி பாடிய இளையராஜா - தி.மலையில் சிறப்பு தரிசனம்

Update: 2024-05-06 13:57 GMT

திருவண்ணாமலையில் நடைபெற்ற ரமண பகவானின் 74-ஆவது ஆராதனை விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்

கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமண பகவானின் 74 வது ஆராதனை விழா நடைபெற்றது

ஆராதனை விழாவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரமண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா ரமணரின் பாடல்களைப் பாடி மனமுருக சாமி தரிசனம் செய்தார்....

Tags:    

மேலும் செய்திகள்