ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா

விருதுநகரில் 3வயது குழந்தை மற்றும் 10வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-22 08:27 GMT
விருதுநகரில் 3வயது குழந்தை  மற்றும் 10வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மாலத்தீவில் இருந்து திரும்பிய சுமார் 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.  அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரும் விருதுநகர் தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்