அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு - மக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்

கரூரில் அரசு மருத்துவமனை அம்மா உணவகங்கள் மற்றும் தீயணைப்பு துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

Update: 2020-04-08 15:36 GMT
கரூரில் அரசு மருத்துவமனை அம்மா உணவகங்கள் மற்றும் தீயணைப்பு துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.  குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மஅம்மா உணவத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து உணவு உணவுகளை பரிசோதித்தார்.இதனைத்தொடர்ந்து குளித்தலை பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறை மூலம் கிருமிநாசினி தெரிவிக்கும் பணியை பார்வையிட்டார்
Tags:    

மேலும் செய்திகள்