"சிறப்பான அணியை தேர்வு செய்துள்ளோம்" - சிவந்தி ஆதித்தன்

டிஎன்பிஎல் தொடரில் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் வகையில் அணியை தேர்வு செய்துள்ளதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-20 14:11 GMT
டிஎன்பிஎல் தொடரில் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் வகையில் அணியை தேர்வு செய்துள்ளதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்