மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-09 10:55 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து...

5 பெண்கள் உட்பட தொழிலாளர்கள் 8 பேர் பலி... படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதி...

செங்கமலப்பட்டியில் உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது...

முதற்கட்ட விசாரணையில் தகவல்...

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை...

வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க உத்தரவு...

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை மே 22ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு...

Tags:    

மேலும் செய்திகள்