#Breaking : தரைமட்டமான ஆலை... வெடித்து சிதறிய 4 உயிர்கள் - பட்டாசால் அலறிய சிவகாசி

Update: 2024-05-09 10:21 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து/ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 4 பேர் பலி, 4 பேர் படுகாயம்/உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்/விபத்தில் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை /தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் //செங்கமலப்பட்டி, சிவகாசி/4/பட்டாசு ஆலை விபத்து - 4 பேர் பலி

Tags:    

மேலும் செய்திகள்