#BREAKING || நெஞ்சை உலுக்கிய விபத்து... உயர்ந்து கொண்டே போகும் பலி எண்ணிக்கை

Update: 2024-05-09 11:02 GMT

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு/உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்/விபத்தில் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை ////செங்கமலப்பட்டி, சிவகாசி/2/பட்டாசு ஆலை விபத்து - பலி 7 ஆக உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்