திடுக்கிட வைத்த `குண்டூர்' லாரி... வைத்த கண் வாங்காமல் மிரண்ட அதிகாரிகள்... சிக்கிய இருவர்

Update: 2024-05-09 10:59 GMT

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 8 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த பணம் ஹைதராபாத்தில் இருந்து குண்டூர் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்