பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த ஜீவா என்பவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த ஜீவா என்பவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம், ஜீவாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.