நீலகிரி : கிராமத்து மக்களிடம் சகஜமாக பழகும் காட்டு யானை

நீலகிரி அருகே வாழை தோட்டம், பொக்காபுரம், சீகூர், சிறியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களில், யானை ஒன்று சகஜமாக கிராம மக்களிடம் பழகி வருகிறது.

Update: 2020-01-13 04:42 GMT
நீலகிரி அருகே வாழை தோட்டம், பொக்காபுரம், சீகூர், சிறியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களில், யானை ஒன்று சகஜமாக கிராம மக்களிடம் பழகி வருகிறது. அந்த யானைக்கு, ரிவால்டோ என்று பெயரிட்டுள்ள கிராம மக்கள், அதற்கு உணவு மற்றும் பழங்களை கொடுத்து வருகின்றனர். ஆனால், யானைக்கு எந்த நேரத்திலும் மதம் பிடிக்க வாய்ப்பு உண்டு என கூறியுள்ள வனத்துறையினர், யாரும் அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்