கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் படகு, வலையுடன் ஆர்ப்பாட்டம்

கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் படகு, வலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-10 09:32 GMT
கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் படகு, வலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும், மீன் பிடி தடைக்கால நிவாரணமாக 10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மீனவர்கள், படகு, வலை உள்ளிட்ட பொருட்களை வைத்து கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை ஏற்காவிட்டால், அடுத்தபடியாக மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என மீனவர் அமைப்பினர் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்