என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை கடைகள் : சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை கடைகள் நடத்த தடை விதித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-11-14 03:55 GMT
சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை கடைகள் நடத்த தடை விதித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக, வரும் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்