குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2019-10-22 14:15 GMT
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க, கடந்த இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, வெள்ளப்பெருக்கு குறைந்ததால், மெயின் அருவியில் குளிக்க அனுமதி  வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்