மீண்டும் மக்களவை தேர்தலில் களமிறங்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Update: 2024-04-29 11:09 GMT

பாஜகவின் கோட்டையாகத் திகழும் உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரம்மாண்டமான சாலை பேரணி சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்... உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தர்கண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோரும் வேட்புமனுத் தாக்கலின் போது உடன் இருந்தனர். லக்னோவில் மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்