4000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 4000 லிட்டர் சாராய ஊறலை மது விலக்கு அமலாக்க போலீசார் அழித்தனர்.

Update: 2019-09-14 23:38 GMT
குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து லட்சுமி தலைமையிலான மதுவிலக்கு அமலாக்க  போலீசார் 20 பேர் கொண்ட குழு, அடர்ந்த மலை பகுதிகளில்  சோதனை செய்தனர். அப்போது அங்கு  கள்ளத்தனமாக  சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களையும், 4000 லிட்டர்  கள்ளச்சாராய ஊறல்களையும் மதுவிலக்கு போலீசார் அழித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்