வேட்பு மனு தாக்கல் செய்ய படை பலத்துடன் வந்த ஸ்மிருதி இரானி

Update: 2024-04-29 12:24 GMT

உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி,வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஏராளமான தொண்டர்களின் உற்சாக வரவேற்போடு, சாலையில் பிரம்மாண்ட பேரணியாக சென்று, வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அமேதி தொகுதி மக்களின் சேவைக்காக தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்திருப்பதாக குறிப்பிட்ட ஸ்மிருதி இரானி, கடந்த ஐந்து ஆண்டுகளில், தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்