மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை : கலந்தாய்வு பட்டியலை நீக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்க கோரிய வழக்கில், பிற மாநில மாணவர்கள் 126 பேர் பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-09 22:40 GMT
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்க கோரிய வழக்கில், பிற மாநில மாணவர்கள் 126 பேர் பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி முன்பு , மனுதாரர் தரப்பில் 126 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வில்லை என்பதால் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்