தேர்வு பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - உடனடியாக பணி நியமனம் செய்ய கோரிக்கை

பள்ளிக்கல்வித்துறையில் உடற்கல்வி, தையல், ஓவியம் இசை ஆகிய பிரிவுகளில் தேர்வு பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-06-17 11:09 GMT
உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மற்ற 3 பிரிவை சேர்ந்தவர்கள் தங்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்