பெரியநாயக்கன்பாளையம் : மாநில அளவிலான யோகா போட்டி

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.

Update: 2019-02-09 14:09 GMT
அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இதில் பங்கேற்றனர்.போட்டியில் கலந்து கொண்ட நீலகிரி மாவட்டம் குஞ்சப்பண்ணை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவ மாணவிகள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து அசத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்