நாளை மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நாளை மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நாளை மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இது குறித்து தெரிவித்தார்.