நாளை மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Update: 2018-11-14 13:56 GMT
நாளை மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இது குறித்து தெரிவித்தார். 



Tags:    

மேலும் செய்திகள்