நீங்கள் தேடியது "Heavy Rainfall"

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம்
11 Nov 2021 6:53 AM GMT

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
11 Nov 2021 6:17 AM GMT

தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.

தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
12 Jan 2021 4:28 AM GMT

"தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலாக மாறுகிறது நிவர் - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்
23 Nov 2020 12:36 PM GMT

"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்

தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி : மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
6 Dec 2019 9:52 AM GMT

தேனி : மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில், அறுவடையை நெருங்கிய நெல் கதிர்கள் அனைத்தும் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குன்னூர்: தொடர் மழையால் புதிதாக 50 நீர் வீழ்ச்சிகள்
3 Dec 2019 8:10 AM GMT

குன்னூர்: தொடர் மழையால் புதிதாக 50 நீர் வீழ்ச்சிகள்

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறை விழுந்த நிலையில் அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலுக்குள் சென்றபின் புயல் எச்சரிக்கை : மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகுகள் திரும்பவில்லை
1 Nov 2019 1:05 PM GMT

கடலுக்குள் சென்றபின் புயல் எச்சரிக்கை : மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகுகள் திரும்பவில்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.