ஸ்ரீரங்கம் பெருமாளுக்காக வந்த ஆண்டாளின் `கிளி மாலை’... சிலிர்த்து நின்று வணங்கிய பக்தர்கள்

Update: 2024-05-05 03:59 GMT

ஸ்ரீரங்கம் பெருமாளுக்காக வந்த ஆண்டாளின் `கிளி மாலை’... சிலிர்த்து நின்று வணங்கிய பக்தர்கள்

ஸ்ரீரங்கத்தில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், கிளி மாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்