பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரை - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார்.
பரிந்துரை மூலம் எங்கள் குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்துள்ளனர் - பேரறிவாளன் தந்தை குயில் தாசன்
கூடிய விரைவில் என் மகன் வருவான் என எதிர்பார்க்கிறேன் - ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி
7 பேரையும் விரைவாக விடுதலை செய்ய வேண்டும் -கே.பாலகிருஷ்ணன்
7 பேர் விடுதலை தொடர்பான அரசின் பரிந்துரை வலுவானதாக இருக்க வேண்டும் - பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு
7 பேரை விடுதலை செய்தால் தவறான முன் உதாரணங்களை ஏற்படுத்தும் - திருநாவுக்கரசு
7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரைக்கு திருமாவளவன் வரவேற்பு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை காலம் கனிந்து விட்டது - வைகை செல்வன்
7 பேர் விடுதலை தொடர்பாக யாரும் அரசியல் செய்ய வேண்டாம் - பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்
7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - முத்தரசன்
7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநர் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் - ஸ்டாலின்
7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை - வழக்கறிஞர் விஜயன் கருத்து